மூன்றாம் நாள் அமர்வு 04.10.2020

The third day 04.10.2020

காலை 9.30-10.15

வரவேற்புரை

செல்வி ப.கலைவாணி

தமிழ்த்துறைத்தலைவர் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி,திண்டுக்கல்.

சிறப்பு செயலரங்கம்  காய்கனி சிற்பக்கலை 

மதிப்புறு முனைவர் மு .இளஞ்செழியன்
காய்கனி சிற்பக் கலைஞர்.
 மாநாட்டு அமர்வு –III (காலை)10:30-11;30

 மாநாட்டு அமர்வு –III

 (காலை)10:30-11;30

பேராசிரியர்  ஜெ.ஆர்.ஜெயசந்திரன்  திரு. தேனி மு. சுப்பிரமணி எஸ் சாஹா மாலிம் வழக்கறிஞர்  சங்கீதா ராஜ்குமார் இவர்களின்  தலைமையில்
M முனிரா
கல்வித் தொழில்நுட்பம், கல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம்
முனைவர் இரா.குணசீலன்
தமிழில் திறந்த கல்வி வளங்கள்
முனைவர் த.தினேஷ்
விளையாட்டு வழி கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பங்கள்
வீ.தமிழ் செல்வி
இணையவழிக் கற்றல் கற்பித்தலில் உள்ள சிக்கலும் தீர்வும்
முனைவர் ந. இராசஜந்திரன்
தமிழ் கற்றல் கற்பித்தலில் யூடியூப்பின் பங்கு

 

மாலை 5.00-7.30

மாநாட்டு அமர்வு –IV

தலைமை

 

முனைவர். மாலாநேரு  முனைவர்.வ.தனலெட்சுமி  முனைவர். கா உமாராஜ்திரு. டேவிட்இராசாமணி 

நாகூர் அப்துல் கையூம்
விளையாட்டு முறைக் கற்றல் அல்லது கற்பித்தல்

திருமதி பெ.காளியானந்தம்

இணைய வழிக் கற்றல் கற்பித்தலில் உள்ள சிக்கலும் தீர்வும் –

முனைவர் த.சத்தியராஜ்

மின்கற்றல்/ கற்பித்தல் தளங்களும் தமிழ்க் கல்வியும்

சி.கீர்த்தனா

பன்முக ஊடகங்களும் கல்வியும்

நிறைவு விழா

நாட்டுப்புறப்பாடல்

சித்தநாதன்

இளநிலை ஆய்வாளர்,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை.

 நன்றியுரை

 திரு எஸ் சாஹா மாலிம்

பொதுச்செயலாளர் ,நாகூர் தமிழ்ச்சங்கம், நாகூர்.

வழக்கறிஞர்  சங்கீதா ராஜ்குமார்

செயற்குழு உறுப்பினர்  தமிழ்நாடு ஓயிஸ்கா கிளை தலைவர் மகளிர் அணி ஓயிஸ்கா சென்னை.

திருமதி. சுகந்தி நாடார்

நிறுவனர்  தமிழ்அநிதம்  அமெரிக்கா  தமிழ் அநிதம் அற நிறுவனம் இந்தியா

error: Content is protected !!