இணையமும் தமிழ்ப்பயன்பாடும்
- 2024
- கட்டுரை
- By முனைவர் ச. மாசிலா தேவி
முனைவர் ச. மாசிலா தேவி
தமிழ் உயராய்வு மையம்
ஜி.டி.என் கலைக்கல்லூரி (தன்னாட்சி)
திண்டுக்கல்
Summary
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியின் கூற்றுப்படி தமிழகத்தில் தெருவெங்கும் ஒலிக்கும் தமிழோசை உலகம் முழுவதும் உள்ள தெருக்களில் ஒலித்திட வேண்டும். அதற்கு இன்று உலகையே கட்டுக்குள் வைத்திருக்கும் கணினி என்னும் இணையமே பெருந்துணையாக அமைகின்றது. இன்றைய காலநிலையில் கல்வி தொடங்கி அனைத்து நிலைகளிலும் இணையத்தின் வழியாகவே முன்னேறிக்கொண்டு இருக்கின்றது இன்றைய உலகம். இணையத்தில் மூழ்கிக் கிடக்கின்ற இளைய சமுதாயத்தினரிடம் தமிழ்மொழி உணர்வையும் மொழிப்பற்றையும் வளர்க்க வேண்டும் எனில் அதற்கு இணையமே சிறந்தது. இணையத்தின் தனிப்பகுதியாக இயங்கிவருவதே வலைப்பூக்கள். வலைப்பூக்கள் என்ற குறிப்பிட்டோமேயானால் அதில் புலனக்குழு, கீச்சகம் போன்றவையும் ஆகும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு இணையம் எவ்வாறு உதவி செய்கின்றது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
திறவுச் சொற்கள்: இணையம், வலைப்பூக்கள், கணினி, பல்லூடகம்
- பனுவல் வகை
- ஒலிவகை
- காணொலி வகை
- படங்கள் வகை
- துரை மணிகண்டன் - த.வானதி தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள், கமலினி பதிப்பகம்,
- இ.பதிப்பு 2016.
- திருக்குறள், புலவர் வீ.சிவஞானம், விஜயா பதிப்பகம், பதிப்பு - 2012
- தாராபாரதி (2007) வேளைகளல்ல வேள்விகளே, இலக்கிய வீதி இனியவன், சென்னை.
- சுந்தரம் இல, 2015, கணினித்தமிழ், விகடன் பிரசுரம், சென்னை
- www.infitt.org
- www.tamilvu.org
- www.wikipedia.org