
உங்கள் ஆய்வுகளை வரவேற்கின்றோம்
திண்டுக்கல்லில் பார்வதீஸ் கல்லூரியில் நடந்த மூன்றாம் கல்வியியல் மாநாடு 2022க்குப் பிறகு, நாம் நமது தமிழ் கணிமைக்கான ஆய்விதழை வருடத்திற்கு மூன்று முறை இணையத்திலும் அச்சுப்பிரதியிலும், மின்னூலாகவும் பிரசுரிக்க இருக்கிறோம். ஒரு கல்வியாண்டில் ஜீன் மாதத்தில் ஒரு இதழும், நவம்பர் மாதத்தில் ஒரு இதழும், ஆண்டாண்டு நடைபெறும் க்லவியியல் மாநாட்டு ஆய்விதழ் என மூன்று வெளியிடப்படும். தமிழ் கணிமையின் அவசியத்தையும், ஆராய்ச்சியையும் கல்வியாளர்களிடையே உருவாக்குவதும், தமிழ் கணிமை வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதும், தமிழ் கணிமைக்கான பயனர்களை உருவாக்குவதும், தமிழ் மொழிக்கான கணிமை வளங்களைப் பெருக்குவதுமாகும்.
கல்வியாண்டு 2022-2023 க்கான ஜூன் மாத ஆய்விதழின் பொருண்மை
“கல்வியாளர்களின் இன்றைய தொழில்நுட்பத் தேவை”
இதற்கான ஆய்வுச்சுருக்கங்கள் வரவேண்டிய கடைசி தேதி மார்ச் 20, 2023.
முழு ஆய்வுக்கட்டுரை வந்து சேர வேண்டிய தேதி ஏப்ரல் 30 2023
ஆய்வுப் பொருண்மைகள் பற்றிய அதிக விளக்கங்கள் கீழே உள்ள சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ளன.
AbstractTemplateTamilcomputingJournal
We Welcome New Research Papers
We gladly, announce that, after the successful 3rd educational conference. we are focusing on publishing research journals in a multidisciplinary research paper. We encourage you to submit all your papers in Tamil and English. For every academic year we will have two journals and a conference procedings. The purpose of these journal will be to increase, awarenessof Tamil computing reserch and useage among Tamil educators and learners.Secondly to increse the volume of Tamil computing users. Thirdly create resources in Tamil for Tamil computing.
For the academic year of 2022-2023, we are accepting papers on
The Technological Needs of Educators Today
The abstract submission date is March 20th, 2023
The full paper is expected on April 30th, 2023.
Research should be under the following titles.
The abstractAbstractTemplateTamilcomputingJournal is available
Translations will be available soon
We will translate the English papers into Tamil also
Subject matters for Reaserch and Template are available in the following link.
நிறுவனங்கள்
தமிழ் கணிமைக்கான ஆராய்ச்சிகளுக்கு ஊக்குவித்து ஆதரவு நிறுவனங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
மொழியியல் துறை, தஞ்சாவூர்.
பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி,
தமிழ்த்துறை, திண்டுக்கல்
தி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (த),
தமிழ்த்துறை, சிவகாசி.
.ஜி.டி.என். கலைக்கல்லூரி (த),
கணித்தமிழ்ப் பேரவை, (தமிழ்த்துறை & கணினிப் பயன்பாட்டுத்துறை), திண்டுக்கல்.
சைவபானு சத்திரிய கல்லூரி,
தமிழ்த்துறை, அருப்புக்கோட்டை .
ஓயிஸ்கா, தமிழ்நாடு கிளை
(இந்தியா).
தமிழ் அநிதம்
(அமெரிக்கா)
தமிழ்த் திறவூற்று மென்பொருள் குடும்பம்
(அமெரிக்கா).
பாரதி தமிழ்ச் சங்கம்
(பகரைன்).
நாகூர் தமிழ்ச்சங்கம்,
நாகூர்.
முத்துக்கமலம் மின்னிதழ்.
வல்லமை மின்னிதழ்